tiruppur தாராபுரத்தில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை ஒன்றரை டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நமது நிருபர் ஜூன் 19, 2019 தாராபுரத்தில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ஒன்றரை டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.